தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!
Oct 23, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

Web Desk by Web Desk
Oct 23, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் இருந்து சுமார் 4 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் இரண்டு சரக்கு ரயில்கள் மூலமாகத் திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அரவைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தஞ்சையில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சேமிப்பு கிடங்குகளில் நெல் மணிகள் தேக்கமடைந்துள்ளன.

இந்த நிலையில், பருவமழை காரணமாகக் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கொட்டி வைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கின.

இதனால் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படவிருந்த நிலையில், சரக்கு ரயில்கள் மூலமாகச் சுமார் 4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: tn rainRice balls transported from Thanjavur by freight trains
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

Next Post

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

Related News

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies