ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் - 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
Oct 23, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Web Desk by Web Desk
Oct 23, 2025, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலைக்குடி கிராமத்தை அரசு அதிகாரிகள் யாரும் நேரில் பார்வையிடவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

கனமழையால் கிராமத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை நின்ற பின்பும் கிராமத்தின் பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் கடல்போலக் காட்சியளிப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்ததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முழங்கால் அளவுக்குத் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கிராமத்தில் முறையான வடிகால் மேலாண்மை இல்லாததே இந்த அவலத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய பொதுமக்கள், மழைநீர் தேக்கத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பை இதுவரை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிடவில்லை எனவும் குற்றம்சாட்டினர். மேலும், கிராமத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ராமநாதபுரம்Ramanathapuram: Village reeling from heavy rains - livelihoods of 20 thousands people affected!
ShareTweetSendShare
Previous Post

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

Next Post

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

Related News

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies