கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!
Oct 23, 2025, 09:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

Web Desk by Web Desk
Oct 23, 2025, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் கட்டுக்குள் வந்ததால், அணை நீரை வைகையில் இருப்பு வைக்கும் பொருட்டு தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஐந்தாயிரத்து 506 கனஅடியில் இருந்து நான்காயிரத்து 622 கனஅடியாகக் குறைந்துள்ளது.

ரூல்கர்வ்” அட்டவணைப்படி, அக்டோபர் 30ஆம் தேதி வரை 138 அடியாக உயர்த்த விதி உள்ளதால், முல்லை பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு தொடர்கிறது.

தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாகக் கட்டுக்குள் வந்துள்ளதால், கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு நான்காயிரத்து 368 கனஅடியிலிருந்து, மூன்றாயிரத்து 303 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அணை நீரை வைகை அணையில் இருப்பு வைக்கும் பொருட்டு, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 655 கனஅடியில் இருந்து ஆயிரத்து 822 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்திற்கு மழை முன்னறிவிப்பு உள்ளதால், அணை நிலவரங்களில் எந்நேரமும் மாற்றம் வரலாம் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: முல்லைப் பெரியாறு அணைMullaperiyar Dam water level under control
ShareTweetSendShare
Previous Post

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

Next Post

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

Related News

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies