பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!
Oct 24, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

சரந்தாங்கி கிராமத்தில் திமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் விஜய லட்சுமியின் கணவர் முத்தையன் நீர் வரத்து ஓடையை ஆக்கிரமித்து, தனியார் பிளாட்டுக்கு செல்ல சாலை அமைத்ததாக கூறப்பட்டது.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஓடையின் நடுவே மின் கம்பங்கள் நடப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், சாலையை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

ஆனால், அதிகாரிகள் முறையாக ஓடை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதிகாரிகள் அலட்சியத்தையும் ஆளும் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுதாரரே ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில், ஓடை ஆக்கிரமிப்பை மனுதாரர் மற்றும் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதனையடுத்து, 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நீதிமன்றத்தின் மூலம் இதற்கு தீர்வு பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: MaduraiPalameduencroachment on the stream was removedSarantangi village
ShareTweetSendShare
Previous Post

கோவையில் dude திரைப்பட வெற்றி விழாவில் மாணவர்கள் தள்ளுமுள்ளு!

Next Post

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

Related News

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

போதைப் பொருள் கடத்த முயன்ற 8-வது கப்பலை தகர்த்த அமெரிக்கா!

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

இன்றைய தங்கம் விலை!

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

வடகிழக்கு பருவமழை : நீரில் மூழ்கி சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்!

துல்லியமாக செய்தித்தாள் விநியோகம் – வீடியோ வைரல்!

கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை – மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்!

ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை!

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies