பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!
Oct 24, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானுடனான மோதல் காரணமாகப் பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்ந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எல்லை பிரச்னை காரணமாகப் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த ஒப்புக் கொண்டன.

இருப்பினும் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டிருப்பதால் வர்த்தகங்கள் பாதிப்படைந்து அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

அந்த வகையில், ஆப்கானிஸ்தானுடனான மோதலால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை அதிகரித்து, இந்திய மதிப்பில் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையின் தாக்கம் பாகிஸ்தானில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான மோதல் காரணமாக நாளொன்றுக்கு 1 மில்லியன் டாலர் வர்த்தகத்தையும் பாகிஸ்தான் இழந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது விலைவாசி உயர்வால் செய்வதறியாது தவித்து வருகிறது.

Tags: pakistantomatoதக்காளிTomato prices in Pakistan rise by up to 400%
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!

Related News

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் அதுவும் தோல்வியடையும் – ஈரான்

”ஆண்மகன் என்றால் களத்திற்கு வா”- அசிம் முனீருக்கு TTP சவால்!

பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies