பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானுடனான மோதல் காரணமாகப் பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்ந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எல்லை பிரச்னை காரணமாகப் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த ஒப்புக் கொண்டன.

இருப்பினும் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டிருப்பதால் வர்த்தகங்கள் பாதிப்படைந்து அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

அந்த வகையில், ஆப்கானிஸ்தானுடனான மோதலால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை அதிகரித்து, இந்திய மதிப்பில் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையின் தாக்கம் பாகிஸ்தானில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான மோதல் காரணமாக நாளொன்றுக்கு 1 மில்லியன் டாலர் வர்த்தகத்தையும் பாகிஸ்தான் இழந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது விலைவாசி உயர்வால் செய்வதறியாது தவித்து வருகிறது.

Tags: pakistantomatoதக்காளிTomato prices in Pakistan rise by up to 400%
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies