6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 6 மாதங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதலீடு மோசடியில் சிக்கி சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் நாளுக்குநாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் நன்கு படித்தவர்கள் கூட மோசடியில் சிக்கிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் முக்கிய நகரங்களில் சைபர் மோசடிகள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதலீடு மோசடிகளில் சிக்கி சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் 65% குற்றங்கள் பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடந்துள்ளன. அந்தப் பட்டியலில் 26% குற்றங்களுடன் பெங்களூர் முதலிடத்தில் இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 76% பேர் 30 முதல் 60 வயதுடையவர்கள் எனவும், மொத்தமாகப் பாதிக்கப்பட்ட ஒருவரின் சராசரி இழப்புத் தொகை சுமார் 52 லட்சம் ரூபாய் எனவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Tags: Investment fraud worth Rs. 1500 crore in 6 monthsமுதலீட்டு மோசடி
ShareTweetSendShare
Previous Post

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Next Post

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies