சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலுசிஸ்தான் குறித்து பேசியதற்காகச் சல்மான் கானை பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான பட்டியலின் கீழ் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.

பாகிஸ்தானின் 43 சதவீத நிலப்பரப்புடன் மிகப்பெரிய மாகாணமாகப் பலுசிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததிலிருந்து, பலுசிஸ்தான் மக்கள் தங்களை கட்டாயப்படுத்தி பாகிஸ்தான் உடன் சேர்த்ததாகத் தொடர்ந்து குற்றச்சாட்டை முன் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து பலூசிஸ்தான் மாகாணம் விடுதலை பெற்று விட்டதாகவும் பலூச் அமைப்பினர் தெரிவித்தனர். பலூசிஸ்தான் விடுதலை அமைப்பை நசுக்க துடிக்கும் பாகிஸ்தான், தனி பலூசிஸ்தான் கோருபவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025 நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய சல்மான்கான், பலூசிஸ்தானை மட்டும் தனிமைப்படுத்தி குறிப்பிட்டார். இது சர்ச்சையான நிலையில், சல்மான் கானை பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வலுத்துவரும் பலூசிஸ்தான் கோரிக்கை பாகிஸ்தானை கவலையடையச் செய்துள்ளது.

Tags: பலுசிஸ்தான்Pakistan adds Salman Khan to terror suspect list
ShareTweetSendShare
Previous Post

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies