திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!
Oct 27, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

Web Desk by Web Desk
Oct 27, 2025, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் அருகே புதிததாகக் கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்துள்ள ரசிகரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கோல்டன் சரவணன் என்பவர் திருப்பரங்குன்றம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நகர செயலாளராக இருந்து வருகிறார்.

தீவிர ரஜினி ரசிகரான சரவணன், திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் ஆயிரத்து 300 சதுர அடியில் மாடி வீடு கட்டியுள்ளார்.

இந்த வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் என்ற பெயர் சூட்டியும், வீட்டின் முன்புறம் நடிகர் ரஜினியின் மார்பளவு மெழுகு சிலை வைத்தும் கோயில்போல் அமைத்துள்ளார்.

35 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் இருந்தபோது ரஜினியின் புகைப்படத்தைத் தனது தந்தை கிழித்தெறிந்ததாகவும், சொந்த வீடுக் கட்டி ரஜினியின் பெயரை வைத்துக் கொள்ளுமாறு தந்தை கூறியதாகவும் தெரிவித்தார்.

35 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சொன்னதை தற்போது நிறைவேற்றியதாகக் கூறிய அவர், நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள வீட்டின் கிரகப்பிரவேசத்தில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள ரஜினியின் மார்பளவு சிலைக்குத் தினமும் பூஜை செய்துவிட்டு அன்றாட வாழ்க்கையை தொடங்குவேன் எனக் கோல்டன் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags: super star rajinikanthA fan has named his newly built house near Thiruparankundram as Sri Rajini Bhavansuper star fan
ShareTweetSendShare
Previous Post

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

Next Post

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

Related News

இமாச்சல பிரதேசம் : வானில் பறந்த பாராகிளைடர்களை கண்டு ரசித்த மக்கள்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் புளோரிடா மாகாணம்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

அமெரிக்காவின் பெண் அதிபர் பதவி ஏற்பது நிச்சயம் – கமலா ஹாரிஸ்

பெசன்ட் நகரில் உள்ள அறுபடை முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி தரிசனம்!

சீனா கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : காற்று மாசால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட வாகன ஓட்டி!

புகழ்பெற்ற BTS பாடல் குழுவினர், அடுத்த ஆண்டு இந்தியா வருகை?

கனிமொழி முன்னிலையில் அதிருப்தியை வெளிப்படுத்திய திமுக நிர்வாகி!

காலாட் படை தினம் – தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை!

பழனி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்!

அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையை சோதித்த ரஷ்யா!

உத்தரப்பிரதேசம் : மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள டயர் தடுப்பான்கள் – வீடியோ வைரல்!

கரூர் துயர சம்பவம் : கவிதை மூலம் விஜயை கண்டித்த பார்வையற்ற நபர்!

நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது CMS-03 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகச் சூர்யகாந்த் – தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies