சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!
Oct 28, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

Web Desk by Web Desk
Oct 28, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சாத் பூஜையை விமரிசையாக கொண்டாடினர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகை தொடர்ந்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீர்நிலைகளில் சாத் பூஜையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், சேலத்தில் வசிக்கக்கூடிய பீகாரைச் சேர்ந்தவர்கள் மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் செயற்கை முறையில் குளம் அமைத்து விரதம் கடைபிடித்தனர்.

சாத் பூஜையையொட்டி குளத்து நீரில் இறங்கி பூஜைப் பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்தும், பூஜை மேற்கொண்டவர்கள் கால்களில் விழுந்து வணங்கியும் வழிபாடு நடத்தியதுடன் சூரிய பகவானுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பீகார் மக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சவுகார்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் பூஜை பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர்.

36 மணி நேரம் விரதம் இருந்த பெண்கள் பாரம்பரிய உடையணிந்து வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பூ, பழம், இனிப்புகள், நோன்பு கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்களை கடற்கரையில் வைத்து சூரியனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: salembihar Migrant workersSaath Puja celebrationManiyanur.
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

Next Post

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

Related News

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் உருக்கம்!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies