மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக நிர்வாகியைக் கொலை செய்தவர்களைப் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

கெய்மோர் பகுதியில், பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மண்டல தலைவர் நீலு ராஜக், கடந்த செவ்வாய் கிழமை சுட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் நீலு ராஜக் ‘லவ் ஜிஹாத்’ விவகாரத்தில் தலையிட்டதாலேயே மிரட்டப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கொலை வழக்கில் சில தொழிலதிபர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை செய்தது பிரின்ஸ் மற்றும் அக்ரம் கான் என்ற இரண்டு இளைஞர்கள் என்பதை கண்டறிந்தனர். இதில் பிரின்ஸின் தந்தை நெல்சன் ஜோசப், தனது மகனின் இந்தச் செயலை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது பதில் தாக்குதல் நடத்திய போலீசார் இருவரையும் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து வழக்குகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Those who killed BJP official in Madhya Pradesh arrestedபாஜக நிர்வாகி கொலை
ShareTweetSendShare
Previous Post

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

Next Post

பாகிஸ்தான் : இந்தியாவை ஆதரிப்போம் என வெளிப்படையாக பொது வெளியில் பேசிய மதகுரு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies