மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!
Apr 29, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக நிர்வாகியைக் கொலை செய்தவர்களைப் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

கெய்மோர் பகுதியில், பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மண்டல தலைவர் நீலு ராஜக், கடந்த செவ்வாய் கிழமை சுட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் நீலு ராஜக் ‘லவ் ஜிஹாத்’ விவகாரத்தில் தலையிட்டதாலேயே மிரட்டப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கொலை வழக்கில் சில தொழிலதிபர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை செய்தது பிரின்ஸ் மற்றும் அக்ரம் கான் என்ற இரண்டு இளைஞர்கள் என்பதை கண்டறிந்தனர். இதில் பிரின்ஸின் தந்தை நெல்சன் ஜோசப், தனது மகனின் இந்தச் செயலை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது பதில் தாக்குதல் நடத்திய போலீசார் இருவரையும் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து வழக்குகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Those who killed BJP official in Madhya Pradesh arrestedபாஜக நிர்வாகி கொலை
ShareTweetSendShare
Previous Post

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

Next Post

பாகிஸ்தான் : இந்தியாவை ஆதரிப்போம் என வெளிப்படையாக பொது வெளியில் பேசிய மதகுரு!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies