பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் - மாணவிகள் குற்றச்சாட்டு!
Oct 30, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் – மாணவிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 30, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே செட்டித் தெருவில் வாடகை கட்டடத்தில் அரசு பள்ளி மாணவிகளின் சமூகநீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50 பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வரும் நிலையில், விடுதி முறையாக பராமரிக்காமலும், அசுத்தமாக உள்ளதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விடுதிக்கு நிரந்தரமான சமையல் ஆள் இல்லாததால் தாங்களே சமைத்து சாப்பிடுவதாகவும் கூறியுள்ளனர். விடுதியில் ஒரே ஒரு கழிவறை உள்ளதாகவும், அந்த கழிவறையில் மேற்கூரை இல்லாததால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மாணவிகள், விடுதியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Pattukottaigovernment school girls' hostelChettith Streetsecurity threat.
ShareTweetSendShare
Previous Post

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

Next Post

செம்பரம்பாக்கம் அருகே கல்குவாரி நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

Related News

சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மேகமலை அருவிக்கு செல்ல 13வது நாளாக தடை – வனத்துறை

கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

சீனப் பொருளாதாரத்தை ஒரு நாள் இந்தியா விஞ்சும் – லீ சியன் லூங்

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் என அச்சம் – நயினார் நாகேந்திரன்

அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு!

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies