இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் - சிறுவன் உட்பட 3 பேர் கைது!
Oct 30, 2025, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Oct 30, 2025, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடி அருகே மது போதையில் நண்பரின் மனைவியை அவதூறாகப் பேசியதாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொட்டாக்குடியைச் சேர்ந்த சுரேஷ், மாசிலாமணி, கருப்பசாமி உட்பட 4 பேர் குரங்கணி முட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில், இரவு வீடு திரும்பும்போது 4 பேரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது, சுரேஷின் மனைவிகுறித்து அவதூறாகப் பேசிய கருப்பசாமியை 3 பேரும் சேர்ந்து தாக்கி அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அதிகாலையே, அந்த வழியாக வந்த விவசாயிகள் சாலையில் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: தேனிமது போதைஇளைஞர்Youth beaten to death - 3 people including the boy arrestedசிறுவன் உட்பட 3 பேர் கைது!போடி
ShareTweetSendShare
Previous Post

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

Next Post

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Related News

ராணிப்பேட்டை : பணிகள் முழுமை பெறாத நிலையில் மேம்பாலம் திறப்பு!

உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் : சென்னை மாநகராட்சி தீர்மானம்!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

தெய்வீக திருமகனார்!

100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்!

இங்கிலாந்து : ஹாலோவின் திருவிழா – பூசணிக்காய் உண்ட சிங்கம்!

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

செல்ஃபி எடுத்து செல்போனை ரசிகரை நோக்கி வீசிய என்ரிக்கே இக்லேசியஸ்!

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் Al போர் விமானம்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies