திண்டுக்கல் : அரசு மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் மின் தடை - நோயாளிகள் அவதி!
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : அரசு மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் மின் தடை – நோயாளிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், 4 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

பழனி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் வகையில் பழைய கட்டடங்களை அகற்றப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆண் உள் நோயாளிகள் வார்டு அருகே உள்ள கட்டடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக ஆண்கள் வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் அனைவரும் மின்சாரமின்றி இருளில் தவித்தனர். பிறகு மின்சாரம் வரத் தாமதமானதால், வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், மின்சார துண்டிப்பு குறித்து ஒப்பந்ததாரர் தரப்பில் தங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை என்றும், கொடுத்திருந்தால் முன்னதாகவே நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றியிருப்போம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசு மருத்துவமனைநோயாளிகள் அவதி!Dindigul: Power outage in the men's ward of the government hospital - patients are sufferingமின் தடை
ShareTweetSendShare
Previous Post

சூடான் : 460 பேரை சுட்டுக்கொன்ற துணை ராணுவ படையினர்!

Next Post

நாமக்கல் : கிட்னி விற்பனை – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies