சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!
Oct 31, 2025, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!

Web Desk by Web Desk
Oct 31, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகக் குஜராத் மாநிலம் கெவாடியாவில் மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது.

தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமான நாய்களின் சாகச நிகழ்ச்சியில் ராம்பூர் ஹவுண்ட்ஸ், முதோல் ஹவுண்ட்ஸ் ஆகிய நாய் இனங்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பாதுகாப்பு படையினரின் கட்டளையைப் பின்பற்றி நாய்கள் செய்த சாகசங்கள் காண்போரை கவரும் விதமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து, ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகக் குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெற்றது.

ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரத்தை முன்னிறுத்தி  காட்சிப்படுத்தப்பட்ட வாகனங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. புதுச்சேரி வாகனம் சென்றபோது தமிழில் பாடல் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Sardar Vallabhbhai Patel's 150th birth anniversary: ​​Artistic performances held in Kevadia
ShareTweetSendShare
Previous Post

சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்க ஒப்பந்தம் இறுதி!

Next Post

கன்னியாகுமரி : பத்ரகாளியம்மன் கோயில் சிலை சேதம் – போராடிய இந்து முன்னணியினர் மீது வழக்கு!

Related News

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!

பாதுகாப்புத் துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாக கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன் – இபிஎஸ் அதிரடி

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

மணிப்பூர் : தூக்கி எறிந்த பொருட்களை குப்பை தொட்டிகளாக மாற்றிய இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies