அப்துல் கலாமை நாங்கள் பிரதமர் என்றுதான் அழைப்போம் - நம்பி நாராயணன்
Oct 31, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அப்துல் கலாமை நாங்கள் பிரதமர் என்றுதான் அழைப்போம் – நம்பி நாராயணன்

Web Desk by Web Desk
Oct 31, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெறும் 23 பேர் பணியாற்றிய இஸ்ரோவில் தற்போது 30 ஆயிரம் விஞ்ஞானிகள் பணியாற்றுவது, இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனப் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நம்பி நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டார்.

பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய அவர், மேடையில் பேசியபோது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்துல் கலாமை அப்போது தாங்கள் பிரதமர் என்றே அழைப்போம் என்றும், பின்னாளில் அவர் குடியரசுத் தலைவராகி விட்டார் என்றும் கூறிய அவர், விகாஸ் எஞ்சினை உருவாக்கியதில் பணியாற்றியது, தனக்கு கிடைத்த மறக்க முடியாத பெருமை எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரோவில் தான் பணியில் சேர்ந்த போது வெறும் 23 பேர் மட்டுமே இருந்தோம் என்றும், தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுவது இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனக் கூறினார்.

மேலும், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, முழு மனதுடன் உழைக்க வேண்டும் என்றும் நம்பி நாராயணன் அறிவுறுத்தினார்.

Tags: We will call Abdul Kalam the Prime Minister - Nambi Narayananநம்பி நாராயணன்
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : பசு மாட்டின் மீது கல்லை போட்டு கொன்ற கொடூரம்!

Next Post

பஹல்காம் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – என்ஐஏ

Related News

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன் – இபிஎஸ் அதிரடி

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் முகமூடியை கிழித்தெறிந்த தலிபான் படைகள் : பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் வாக்குமூல வீடியோ வைரல்!

வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் – 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தது ஏன்?

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies