அப்துல் கலாமை பிரதமர் என்றுதான் அழைப்போம் - நம்பி நாராயணன்
May 5, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாமை பிரதமர் என்றுதான் அழைப்போம் – நம்பி நாராயணன்

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெறும் 23 பேர் பணியாற்றிய இஸ்ரோவில் தற்போது 30 ஆயிரம் விஞ்ஞானிகள் பணியாற்றுவது, இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனப் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நம்பி நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டார்.

பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய அவர், மேடையில் பேசியபோது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்துல் கலாமை அப்போது தாங்கள் பிரதமர் என்றே அழைப்போம் என்றும், பின்னாளில் அவர் குடியரசுத் தலைவராகி விட்டார் என்றும் கூறிய அவர், விகாஸ் எஞ்சினை உருவாக்கியதில் பணியாற்றியது, தனக்கு கிடைத்த மறக்க முடியாத பெருமை எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரோவில் தான் பணியில் சேர்ந்த போது வெறும் 23 பேர் மட்டுமே இருந்தோம் என்றும், தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுவது இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனக் கூறினார்.

மேலும், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, முழு மனதுடன் உழைக்க வேண்டும் என்றும் நம்பி நாராயணன் அறிவுறுத்தினார்.

Tags: We will call Abdul Kalam the Prime Minister - Nambi Narayananநம்பி நாராயணன்
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : பசு மாட்டின் மீது கல்லை போட்டு கொன்ற கொடூரம்!

Next Post

பஹல்காம் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – என்ஐஏ

Related News

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies