அப்துல் கலாமை பிரதமர் என்றுதான் அழைப்போம் - நம்பி நாராயணன்
Nov 11, 2025, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாமை பிரதமர் என்றுதான் அழைப்போம் – நம்பி நாராயணன்

Web Desk by Web Desk
Oct 31, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெறும் 23 பேர் பணியாற்றிய இஸ்ரோவில் தற்போது 30 ஆயிரம் விஞ்ஞானிகள் பணியாற்றுவது, இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனப் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நம்பி நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டார்.

பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய அவர், மேடையில் பேசியபோது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்துல் கலாமை அப்போது தாங்கள் பிரதமர் என்றே அழைப்போம் என்றும், பின்னாளில் அவர் குடியரசுத் தலைவராகி விட்டார் என்றும் கூறிய அவர், விகாஸ் எஞ்சினை உருவாக்கியதில் பணியாற்றியது, தனக்கு கிடைத்த மறக்க முடியாத பெருமை எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரோவில் தான் பணியில் சேர்ந்த போது வெறும் 23 பேர் மட்டுமே இருந்தோம் என்றும், தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுவது இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனக் கூறினார்.

மேலும், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, முழு மனதுடன் உழைக்க வேண்டும் என்றும் நம்பி நாராயணன் அறிவுறுத்தினார்.

Tags: We will call Abdul Kalam the Prime Minister - Nambi Narayananநம்பி நாராயணன்
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : பசு மாட்டின் மீது கல்லை போட்டு கொன்ற கொடூரம்!

Next Post

பஹல்காம் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – என்ஐஏ

Related News

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies