அப்துல் கலாமை பிரதமர் என்றுதான் அழைப்போம் - நம்பி நாராயணன்
Aug 17, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாமை பிரதமர் என்றுதான் அழைப்போம் – நம்பி நாராயணன்

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 01:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெறும் 23 பேர் பணியாற்றிய இஸ்ரோவில் தற்போது 30 ஆயிரம் விஞ்ஞானிகள் பணியாற்றுவது, இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனப் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நம்பி நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டார்.

பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய அவர், மேடையில் பேசியபோது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்துல் கலாமை அப்போது தாங்கள் பிரதமர் என்றே அழைப்போம் என்றும், பின்னாளில் அவர் குடியரசுத் தலைவராகி விட்டார் என்றும் கூறிய அவர், விகாஸ் எஞ்சினை உருவாக்கியதில் பணியாற்றியது, தனக்கு கிடைத்த மறக்க முடியாத பெருமை எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரோவில் தான் பணியில் சேர்ந்த போது வெறும் 23 பேர் மட்டுமே இருந்தோம் என்றும், தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுவது இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனக் கூறினார்.

மேலும், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, முழு மனதுடன் உழைக்க வேண்டும் என்றும் நம்பி நாராயணன் அறிவுறுத்தினார்.

Tags: We will call Abdul Kalam the Prime Minister - Nambi Narayananநம்பி நாராயணன்
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : பசு மாட்டின் மீது கல்லை போட்டு கொன்ற கொடூரம்!

Next Post

பஹல்காம் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – என்ஐஏ

Related News

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies