கொல்லப்பட்ட மாரியம்மன் கோவில் கன்று குட்டிகள்!
Jan 14, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொல்லப்பட்ட மாரியம்மன் கோவில் கன்று குட்டிகள்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட காளை மற்றும் 4 கன்றுக் குட்டிகள் கடத்தி சென்று கொல்லப்பட்டு, அவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் கால்நடைகளை நேர்த்திக் கடனாக வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், அஸ்தம்பட்டியைச் சேரந்த சுமன் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள காளையைக் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார். கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த காளையை, பக்தர் என்ற போர்வையில் ஒருவர் பழகி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு காளையை நைசாக அவிழ்த்துச் சென்ற நபர், இறைச்சி கடைக்கு அழைத்துச் சென்று காளையை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்துள்ளார். இதனிடையே, கோயிலைச் சுற்றி வந்த காளையைக் காணவில்லை என சுமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாகப் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தர்வேஸ் மைதீன் என்பவர் இறைச்சிக்காகக் காளையை கொன்றது தெரியவந்தது.

மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 4 கன்று குன்றுகளையும் தர்வேஸ் மைதீன் கடத்தி சென்று கொன்றதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள தர்வேஸ் மைதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: The calves of the Mariamman temple were killed
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : போலி ENO தொழிற்சாலையை கண்டுபிடித்து சீல் வைத்த போலீசார்!

Next Post

ஜம்மு – காஷ்மீரில் புதிதாகத் திறக்கப்பட்ட Gul-e-Dawood மலர் பூங்கா!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies