கொல்லப்பட்ட மாரியம்மன் கோவில் கன்று குட்டிகள்!
Nov 11, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொல்லப்பட்ட மாரியம்மன் கோவில் கன்று குட்டிகள்!

Web Desk by Web Desk
Oct 31, 2025, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட காளை மற்றும் 4 கன்றுக் குட்டிகள் கடத்தி சென்று கொல்லப்பட்டு, அவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் கால்நடைகளை நேர்த்திக் கடனாக வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், அஸ்தம்பட்டியைச் சேரந்த சுமன் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள காளையைக் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார். கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த காளையை, பக்தர் என்ற போர்வையில் ஒருவர் பழகி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு காளையை நைசாக அவிழ்த்துச் சென்ற நபர், இறைச்சி கடைக்கு அழைத்துச் சென்று காளையை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்துள்ளார். இதனிடையே, கோயிலைச் சுற்றி வந்த காளையைக் காணவில்லை என சுமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாகப் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தர்வேஸ் மைதீன் என்பவர் இறைச்சிக்காகக் காளையை கொன்றது தெரியவந்தது.

மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 4 கன்று குன்றுகளையும் தர்வேஸ் மைதீன் கடத்தி சென்று கொன்றதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள தர்வேஸ் மைதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: The calves of the Mariamman temple were killed
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : போலி ENO தொழிற்சாலையை கண்டுபிடித்து சீல் வைத்த போலீசார்!

Next Post

ஜம்மு – காஷ்மீரில் புதிதாகத் திறக்கப்பட்ட Gul-e-Dawood மலர் பூங்கா!

Related News

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies