திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் பஞ்சப்பட்டி கிராமத்தில் அரசு பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த இந்துக்களுக்கும் உரிமையுள்ளது எனக்கூறி, அன்னதான நிகழ்வுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்ச்சி நடத்த, கிறிஸ்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்து மக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கிறிஸ்தவர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட மைதானத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களுக்கு தந்ததாகவும், 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தாங்கள் மட்டுமே மைதானத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில், என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளதாகவும், கோயில் விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி வழங்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அனைவருக்கும் உரிமையுள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த தடை விதிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக, மைனாரிட்டியாக வாழும் இந்துக்களுக்கான உரிமையை மறுப்பது சட்டவிரோதம் எனக்கூறிய நீதிபதி, பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags: Dindigul: Permission for food distribution event - High Court orders
ShareTweetSendShare
Previous Post

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

Next Post

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies