திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jun 15, 2026, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் பஞ்சப்பட்டி கிராமத்தில் அரசு பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த இந்துக்களுக்கும் உரிமையுள்ளது எனக்கூறி, அன்னதான நிகழ்வுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்ச்சி நடத்த, கிறிஸ்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்து மக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கிறிஸ்தவர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட மைதானத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களுக்கு தந்ததாகவும், 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தாங்கள் மட்டுமே மைதானத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில், என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளதாகவும், கோயில் விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி வழங்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அனைவருக்கும் உரிமையுள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த தடை விதிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக, மைனாரிட்டியாக வாழும் இந்துக்களுக்கான உரிமையை மறுப்பது சட்டவிரோதம் எனக்கூறிய நீதிபதி, பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags: Dindigul: Permission for food distribution event - High Court orders
ShareTweetSendShare
Previous Post

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

Next Post

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies