திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Apr 29, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் பஞ்சப்பட்டி கிராமத்தில் அரசு பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த இந்துக்களுக்கும் உரிமையுள்ளது எனக்கூறி, அன்னதான நிகழ்வுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்ச்சி நடத்த, கிறிஸ்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்து மக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கிறிஸ்தவர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட மைதானத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களுக்கு தந்ததாகவும், 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தாங்கள் மட்டுமே மைதானத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில், என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளதாகவும், கோயில் விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி வழங்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அனைவருக்கும் உரிமையுள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த தடை விதிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக, மைனாரிட்டியாக வாழும் இந்துக்களுக்கான உரிமையை மறுப்பது சட்டவிரோதம் எனக்கூறிய நீதிபதி, பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags: Dindigul: Permission for food distribution event - High Court orders
ShareTweetSendShare
Previous Post

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

Next Post

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies