கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!
Nov 1, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவாவில் தொடங்கிய FIDE செஸ் உலகக் கோப்பைக்குச் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டது.

FIDE செஸ் உலகக் கோப்பை தொடரானது கோவாவில் உள்ள டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், FIDE தலைவர் அர்கடி துவார்கோவிச் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, FIDE உலகக் கோப்பைக்கு இந்தியாவின் முதல் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இதற்கு முன்பு இந்தியாவில் உலகக் கோப்பை நடந்தபோது 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே இருந்ததாகவும், அதன் எண்ணிக்கை தற்போது 90-ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மகளிர் உலகக் கோப்பையைத் திவ்யா தேஷ்முக் வென்றது, சதுரங்க விளையாட்டின் பெரும் சாதனை எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய FIDE தலைவர் அர்கடி துவார்கோவிச், சதுரங்கத்தின் பழமையான தாயகம் மட்டுமல்லாமல் உலகின் மிக வலுவான சதுரங்க நாடாகவும் இந்தியா திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: chessFIDEFIDE Chess World Cup begins with fanfare in Goa
ShareTweetSendShare
Previous Post

பப்புவா நியூ கினியா : நிலச்சரிவில் புதைந்த வீடுகள் – 21 பேர் உயிரிழப்பு!

Next Post

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

Related News

வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

அந்தியூரில் அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் – ஆடியோ வெளியிட்ட மோகன்குமார்!

விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies