காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு - பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!
Nov 3, 2025, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு – பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!

Web Desk by Web Desk
Nov 3, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசியில் நகரத்தார் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுக் கொடுத்ததற்காக பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர நிர்வாகத்தின் துணைத்தலைவர் முத்தையா, நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்கள் உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய நில மோசடி கும்பல் என்றும், சுமார் 40 ஆண்டுகள் அவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார். நிலத்தை மீட்டுக் கொடுத்த பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் முத்தையா தெரவித்துள்ளார்.

மீட்கப்பட்ட நிலத்தில் ஹிந்து ஆன்மீக பக்தர்களுக்காக ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழகம் பிரம்மாண்ட சத்திரம் கட்டியுள்ளதாக சத்திரத்தின் மற்றொரு துணைத்தலைவர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

இந்த சத்திரம் 139 அறைகளுடனும், நவீன வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளதாக கூறிய வீரப்பன், இதிலிருந்து கிடைக்கும் நிதி, பொருளாதார தேவை கொண்ட மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்

Tags: prime minister modiFinance Minister Nirmala SitharamanKashi Nadu Kottai Nagar Chatra ManagementNagarathar communityUP Chief Minister Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு – 5 பேர் படுகாயம்!

Next Post

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமி புரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜர்!

Related News

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி போராட்டம்!

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பணம் கிடைக்காததால் இருவரை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள்!

ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பியவர் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies