2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?
Jan 14, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025 ஆம் ஆண்டில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பே, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக இருந்தன.

பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 350க்கும் மேற்பட்ட பெரிய தாக்குதல், 20 சிறிய தாக்குதல் சம்பவங்களுக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற குழுக்களால் நடத்தப்பட்டதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்திய மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஜனவரி முதல் அக்டோபர் வரைப் பலூச் கிளர்ச்சியாளர்கள், தலிபான் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லபட்டுள்ளதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தானில் அதிகப் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan1100 Pak security forces soldiers killed in 2025?
ShareTweetSendShare
Previous Post

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies