2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?
Nov 4, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

Web Desk by Web Desk
Nov 4, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025 ஆம் ஆண்டில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பே, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக இருந்தன.

பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 350க்கும் மேற்பட்ட பெரிய தாக்குதல், 20 சிறிய தாக்குதல் சம்பவங்களுக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற குழுக்களால் நடத்தப்பட்டதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்திய மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஜனவரி முதல் அக்டோபர் வரைப் பலூச் கிளர்ச்சியாளர்கள், தலிபான் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லபட்டுள்ளதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தானில் அதிகப் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan1100 Pak security forces soldiers killed in 2025?
ShareTweetSendShare
Previous Post

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Related News

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு!

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இடஒதுக்கீடு கொள்கை – அரசே முடிவெடுக்கும்!

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்!

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies