பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார் - ஜெ.பி.நட்டா
Nov 6, 2025, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜெ.பி.நட்டா

Web Desk by Web Desk
Nov 6, 2025, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளதாகப் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள வீடியோவில், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்கு மோசடி என்று ராகுல் காந்தி போலியான செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது குற்றச்சாட்டுகளில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தால், ஏன் பிரமாணப் பத்திரம் கொடுத்து நீதிமன்றத்தை நாடவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்கு திருட்டு எனக்கூறி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை ராகுல் காந்தி எதிர்க்கிறார் என்றும், பீகாரில் மகா கூட்டணி தோல்வியடையும் என்பதை அறிந்ததால் தான் ஹரியானாவை பற்றி ராகுல் காந்தி பேசுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகவும் தெரிவித்தார். நாட்டில் உள்ள இளைஞர்கள் உண்மையை அறிவார்கள் என்றும், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துடன் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் அரசியலமைப்பையும் அவமதிப்பதில் ராகுல் காந்தி மும்முரமாக இருக்கிறார் என விமர்சித்த ஜெ.பி.நட்டா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

Tags: jp naddaஜெ.பி. நட்டாராகுல் காந்திRahul Gandhi has accepted that Congress will be destroyed in Bihar assembly elections - JP Naddaஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள வீடியோ
ShareTweetSendShare
Previous Post

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

Next Post

எனக்கு தமிழ் என்றால் அவ்வளவு பிடிக்கும் – துல்கர் சல்மான்

Related News

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

கேரளா : விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயற்சி!

கர்நாடகா காங்கிரசில் தலித் தலைவர்களுக்கு முதல்வர் பதவி மறுப்பா?

வந்தே பாரத் ரயில் வசதிகள் குறித்து புகழ்ந்த பிரிட்டிஷ் குடும்பம்!

மேற்குவங்கம் : காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

ஆப்கன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் – கவாஜா ஆசிப்

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

ராமநாதபுரம் : ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு தரப்பு மோதல்!

பிரதமரின் சரும பராமரிப்பு குறித்து கேட்ட ஹர்லீன் தியோல்!

தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி – பெண்களை அவமதிப்பதாக கூறி வெளியேறிய பல நாட்டு அழகிகள்!

திமுகவில் பெண்களை இழிவுபடுத்தினால் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது – வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!

ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசும் டிரம்ப்!

அமலாக்கத்துறையை பாராட்டிய நிதி நடவடிக்கை பணிக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies