ஹிமாச்சல பிரதேசம் : ஜெ.பி. நட்டா தலைமையில் மூவர்ணக்கொடி பேரணி!
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெபி நட்டா தலைமையில் மூவர்ணக்கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பாராட்டியும், இந்திய முப்படை ...
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெபி நட்டா தலைமையில் மூவர்ணக்கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பாராட்டியும், இந்திய முப்படை ...
பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் கார் விபத்துக்குள்ளானதற்குப் பாதுகாப்பு குறைபாடு காரணமல்ல என்று, தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ...
தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில் அளித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ...
நாட்டில் தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற சுகாதாரத்துறை மாநாட்டை மத்திய அமைச்சர் ...
காசி-தமிழ் சங்கமம்'தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக‘ பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் 'காசி தமிழ் ...
மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சர்வதேச சுகாதார ...
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் ஆலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ...
பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவி, பெண்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் ...
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் ...
சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி ...
மறைந்த நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆறுதல் கூறினார். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நாட்டுப்புற பாடகியும் பத்ம பூஷண் ...
ஹிமாசல பிரதேசத்தில் கழிவறைக்கு வரி விதிப்பதற்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் ...
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேரில் வழங்கினார். பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ...
பல ஆண்டுகளாக பாஜக கடும் போராட்டத்தை சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்ற மத்திய ...
பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு கேட்டார். பிரதமர் நரேந்திர மோடி ...
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். டெல்லியில் முகாமிட்ட சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே பிரதமர் ...
ஜன சங்கத் தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். சியாமா பிரசாத் ...
பாஜக தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டாவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ...
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோர் தங்களது அலுவலகங்களில் முறைப்படி, கையொப்பமிட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர். மத்திய உள்துறை மற்றும் ...
வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
"பிரதமர் மோடியின் தலைமையில் 'வலிமையான பாரத்' என்ற உறுதியுடன் இந்தியா முன்னெடுத்துச் செல்லப்படுகிறது" என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் ...
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் செய்தார்கள், மக்களை மறந்துவிட்டார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் இன்று நடைபெற்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies