சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Nov 7, 2025, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Web Desk by Web Desk
Nov 7, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே மாதரம் பாடல் அனைத்து மொழிகளிலும், ஒரு சமூக ஊடக பிரசாரமாக எடுத்து செல்லப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம், பாட்னாவில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில், அமித்ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் சுதேசி தொடர்பான தீர்மானத்தை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா, தேசத்தை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக வந்தே மாதரம் பாடல் தேசத்தை ஒன்றிணைத்து சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது என்றும், புரட்சியாளர்களிடையே தாய் நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, பெருமை மற்றும் தியாக உணர்வை எழச்செய்தது எனவும் கூறினார்.

இளைஞர்களிடையே ஒற்றுமை, தேசபக்தி மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் ஆதாரமாக வந்தே மாதரம் பாடல் உள்ளது எனவும் கூறினார். மேலும், வந்தே மாதரம் பாடலை அவரவர் சொந்த மொழியில் எழுதக்கூடிய வகையில், அனைத்து மொழிகளிலும் ஒரு சமூக ஊடக பிரசாரம் நடத்தப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Tags: 150th anniversary of national songSwadeshi resolution.Biharhome minister amit shahPatnaVande Mataram songVande Mataram song 150
ShareTweetSendShare
Previous Post

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

Next Post

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

Related News

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies