விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

இந்திய பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்நிலையில், மும்பை பங்கு சந்தையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, RCB அணியின் உரிமையாளரான UNITED SPIRITS LIMITED நிறுவனம், தங்கள் துணை நிறுவனமான ROYAL CHALLENGERS SPORTS PVT LTD நிறுவனம் மீது STRATEGIC REVIEW-ஐ தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்த அணியின் எதிர்கால உரிமைகள் குறித்த முக்கிய தீர்மானத்தை எடுப்பதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

UNITED SPIRITS நிறுவனம் தனது தாய் நிறுவனமான DIAGEO குழுமத்துடன் இணைந்து, தனது பிரதான வணிகமான மதுபான உற்பத்தியை தொடர விரும்புகிறது. இதன் காரணமாக RCB அணியை அந்நிறுவனம் “முக்கியம் இல்லாத சொத்து” என வகைப்படுத்தவுள்ளதாக SEBI-க்கு அளிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. DIAGEO நிறுவனத்தின் இந்த முடிவின் அடிப்படையில் அணி மீதான உரிமை விலகல் அல்லது புதிய முதலீட்டாளர்கள் சேர்க்கை ஆகியவை விரைவில் பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, அணி விற்பனை தொடர்பான முடிவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் எடுக்க DIAGஏஓ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் RCB அணிக்கு புதிய உரிமையாளர் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. DIAGEO நிறுவனம் இந்தியாவில் தனது சொத்துக்களை மறுகட்டமைக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், விளையாட்டு சார்ந்த சொத்துக்கள் அதன் முக்கிய வணிக நோக்கங்களுக்கு பொருந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது RCB ரசிகர்களிடையே ஒருபுறம் ஆவலையும், மற்றொருபுறம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி, ஃபாப் டூ பிளெஸிஸ் போன்ற முன்னணி வீரர்களை கொண்டுள்ள RCB அணி, IPL வரலாற்றில் மிகுந்த பிரபலத்தையும், வணிக மதிப்பையும் பெற்ற அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த விற்பனை அல்லது உரிமையாளர் மாற்றம் அணியின் எதிர்காலத்தையும், அதன் பிராண்ட் மதிப்பையும் பாதிக்கக்கூடியதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

RCB அணியின் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகாவிட்டாலும், அதன் உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை, அணியின் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய முடிவுக்கு அடித்தளமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: NITED SPIRITS LIMITEDSTRATEGIC REVIEWBombay Stock ExchangeIndian Premier LeagueROYAL CHALLENGERS BANGALORERoyal Challengers Bangalore sale
ShareTweetSendShare
Previous Post

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies