சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் - ஆளுநர் மாளிகை விளக்கம்!
Nov 7, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Web Desk by Web Desk
Nov 7, 2025, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக வெளியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் 13 சதவீத மசோதாக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் கடைசி வாரத்தில் பெறப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 73 மசோதாக்களுக்கு ஒரே வாரத்திலும், 61 மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆளுநர் பரிசீலித்துள்ளதாகவும், எந்தவொரு அரசியல் சார்பையும் பொருட்படுத்தாமல் அரசியலமைப்பு கடமைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றி வருவதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Tags: RAJ BHAVANGovernor R.N.Ravitamil Nadu Legislative Assemblyapproval of bills
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

Next Post

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

Related News

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies