ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் - கவாஜா ஆசிப்
Mar 16, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் – கவாஜா ஆசிப்

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள்மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் தாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

பின்னர் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதனிடையே வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான தாக்குதலில், ஆப்கனைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இதனால் இரு தரப்பிடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும், நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ள கவாஜா ஆசிப், தாக்குதல்கள் தூண்டப்பட்டால் பாகிஸ்தான் கடுமையான பதிலடியை கொடுக்கும் எனவும் கூறினார்.

Tags: pakistanகவாஜா ஆசிப்Peace talks with Afghanistan suspended - Khawaja Asifபாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்
ShareTweetSendShare
Previous Post

சேலம் : மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

Next Post

பட்டன் போனிலும் பணம் அனுப்பும் திட்டம் – அறிமுகப்படுத்தும் IOB!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies