இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் - ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!
Jan 14, 2026, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் என ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சரான அலெக்ஸ் வெல்டர் என்பவர் தெற்கு கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தெற்கு கோவாவின் கல்கிபாகா கடற்கரைக்குச் சென்ற அலெக்ஸ், இந்தியாவிலேயே தூய்மையான பகுதி இதுதானென தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாகக் கோவா குப்பைகள் நிறைந்த இடமாக இருக்கும் என நினைத்ததாகக் கூறியுள்ள அலெக்ஸ், தெற்கு கோவாவில் உள்ள கடற்கரையில் ஒரு குப்பை துண்டைக் கூடப் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், கடற்கரையின் ஓரங்களிலேயே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியா குப்பை, கூளங்கள் நிறைந்த சுகாதாரமற்ற நாடு என்பதை போல வேண்டுமென்றே பதிவிடும் சுற்றுலா பயணிகளுக்கு மத்தியில் உண்மையைக் கூறிய அலெக்ஸ் வெல்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: South Goa is the cleanest place in India - German travel influencer
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்வுக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது!

Next Post

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies