கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு - 7 ஊழியர்கள் கைது!
Nov 9, 2025, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளை திருடிய 7 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கிற்கு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பெயரில், 7 கிலோ எடைகொண்ட சோப்பு பவுடருக்கான பார்சல் ஆர்டர் வந்துள்ளது. அந்த ஆர்டருக்குரிய பார்சலை சோதித்து பார்த்த போது, அதில் மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது.

முதலில் இந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கும் என நினைத்த சோதனை பிரிவினர், தொடர்ந்து அதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே கிடங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள், சோப்பு பவுடரை ஆர்டர் செய்து, அந்த பார்சலில் மடிக்கணினிகளை வைத்து திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இந்த திருட்டு நாடகம் தொடர்பாக நிறுவன அதிகாரி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்மந்தப்பட்ட ஊழியர்களான விக்னேஷ், கிஷோர், சஞ்சய் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அஞ்சலி என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags: coimbatore7 employees arrestedlaptops theft
ShareTweetSendShare
Previous Post

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் சிறையில் அடைப்பு!

Next Post

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

Related News

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் சிறையில் அடைப்பு!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

மயிலாடுதுறை அருகே பள்ளி வாகனத்தை போதை இளைஞர்கள் தாக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies