தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!
Nov 9, 2025, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மின்வாரியத்தின் 3 நிறுவனங்களின் நிர்வாக செலவுகளை, பகிர்மான கழகம் மட்டுமே செய்வதால், நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தின்கீழ் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொரடமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டன. இதில், மின் வினியோகம் உள்ளிட்ட பணிகளை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்டது.

மின் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டண வசூல், அரசு மானியம் ஆகியவை வாயிலாக வருவாய் கிடைப்பதாகவும், வரவை விட செலவு அதிகம் இருந்ததால் ஆண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மின் திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடந்தாண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் மூன்று நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் நிர்வாக செலவுகள் அனைத்தையும், பகிர்மான கழகமே செய்வதாகவும், இதனால் அந்நிறுவனத்தின் நிதி நெருக்கடி குறையாமல், தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: new power projects.financial crisisTamil Nadu Electricity BoardPower Generation and Distribution Corporationelectricity tariff collection
ShareTweetSendShare
Previous Post

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

Next Post

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

Related News

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

புதுச்சேரி : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 3வது நாளாக போராட்டம்!

ஒடிசா : பால்கனி இடிந்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

நாகை : வி.ஏ.ஓ கொலை வழக்கு – 2 திருநங்கைகள் கைது!

அமெரிக்கா கார் மோதி 4 பேர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வெடித்து விபத்து – பள்ளி மாணவன் பலி!

குஜராத் : நகைக்கடையில் மிளகாய் பொடியை தூவி திருட முயன்ற பெண்!

தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies