கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!
Nov 9, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளை திருடிய 7 ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கிற்கு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பெயரில், 7 கிலோ எடைகொண்ட சோப்பு பவுடருக்கான பார்சல் ஆர்டர் வந்துள்ளது.

அந்த ஆர்டருக்குரிய பார்சலை சோதித்து பார்த்தபோது, அதில் மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது. முதலில் இந்தச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கும் என நினைத்த சோதனை பிரிவினர், தொடர்ந்து அதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதே கிடங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள், சோப்பு பவுடரை ஆர்டர் செய்து, அந்தப் பார்சலில் மடிக்கணினிகளை வைத்துத் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இந்தத் திருட்டு நாடகம் தொடர்பாக நிறுவன அதிகாரி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்மந்தப்பட்ட ஊழியர்களான விக்னேஷ், கிஷோர், சஞ்சய் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அஞ்சலி என்ற பெண்ணைத் தேடி வருகின்றனர்.

Tags: Coimbatore: Innovative robbery at an online company's parcel warehouse
ShareTweetSendShare
Previous Post

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

Next Post

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

Related News

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies