மரணத்திற்கு பின் இரத்த ஓட்டம் - டெல்லி மருத்துவர்கள் சாதனை!
Jan 15, 2026, 04:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மரணத்திற்கு பின் இரத்த ஓட்டம் – டெல்லி மருத்துவர்கள் சாதனை!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒருவர் உயிரிழந்த பிறகு இரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கச் செய்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக எடுத்து டெல்லி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

டெல்லி துவாரகா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், பக்கவாதத்தால் சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, பெண்ணின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

தொடர்ந்து, அவரது இதயம் செயலிழந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்சிஜனேட்டரை பயன்படுத்தி, நார்மதர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் எனப்படும் அரிய மருத்துவ முறைப்படி அவரது வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் மீண்டும் தொடங்கினர்.

இவ்வாறு செய்வதால் அவரது வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளைச் செயலிழக்கவிடாமல் செய்து, அவற்றைப் பாதுகாப்பாக எடுத்துத் தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவர் உயிரிழந்த பின்பும் மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் அவரது உடலில் இரத்த ஓட்டத்தைத் தொடங்கி, உறுப்புகளைத் தானமாகப் பெறுவது ஆசியாவிலேயே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Blood circulation after death - Delhi doctors' achievementடெல்லி மருத்துவர்கள் சாதனை
ShareTweetSendShare
Previous Post

பராசக்தி படத்தின் அடி அலையே பாடலின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ வைரல்!

Next Post

6-வது வாரமாக முடங்கியுள்ள அமெரிக்க அரசு நிர்வாகம்!

Related News

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies