மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்ட கிராம உதவியாளர் தேர்வு!
Jan 14, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்ட கிராம உதவியாளர் தேர்வு!

கிராம உதவியாளர் தேர்வுக்கு வந்தவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் மண்டலத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு 3வது முறையாக ரத்து செய்யப்பட்டதால், தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய்த்துறையில் 26 இடங்களுக்கான கிராம உதவியாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. தாம்பரம் மண்டலத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வுக்குக் காலை ஒன்பதரை மணிக்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.

அப்போது, எந்த அறிவிப்பு பலகையும் வைக்காமல் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகப் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக இளைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து 3வது முறையாகத் தேர்வுத் தேதியை அறிவித்துவிட்டு ரத்து செய்வது வேதனை அளிப்பதாகவும் கூறினர். மேலும், எந்தவித காரணமும் இல்லாமல் அலைகழிப்பு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Village Assistant Exam Cancelled for the Third Time
ShareTweetSendShare
Previous Post

அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூடத் திமுக அரசு Total Failure – எடப்பாடி பழனிசாமி

Next Post

பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை!

Related News

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies