நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு!
Nov 10, 2025, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனத் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக கட்சிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இரு தொகுதிகளையும் பெற அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

பாஜக மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வன், பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் அசோக் ஆகியோர் வழங்கிய மனுவைப் பெற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Executives submit petition to Nayinar Nagendran demanding allocation of Nanguneri and Radhapuram assembly constituencies to BJP
ShareTweetSendShare
Previous Post

இந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான் இந்துவாகவே வாழ முடியும் – ராம சீனிவாசன்

Next Post

எழை, எளிய மக்களுக்கு உதவி செய்து தனி அரசாங்கம் நடத்துகிறது தருமபுரம் ஆதினம் – அன்பில் மகேஸ் புகழாரம்!

Related News

திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரியோ ராஜ் சுவாமி தரிசனம்!

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் கலைவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் – அதிபர் ட்ரம்ப்

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

ஹரியானா : ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!

தொழுகைக்கு மட்டும் எப்படி அனுமதி? – பாஜக கேள்வி!

பீகாரில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!

ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதே ராகுல் யாத்திரையின் நோக்கம் – அமித் ஷா குற்றச்சாட்டு!

தி.நகரில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட கிளப் – சமூக ஆர்வலர்கள் வேதனை!

அமெரிக்கா : மணலில் தவித்த சுறாவை கடலில் விட்ட பெண்!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

ராமநாதபுரம் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies