மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் - காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!
Nov 10, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேலூர் அருகே செக்கடி பஜாரில் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகி உள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அதிகாலை 5 மணி அளவில் மணிமாறன் என்பவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், கொலையைக் கண்டிக்கும் வகையில் திமுக நிர்வாகி அபு என்பவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், காவல்துறையின் செயல்பாடுகள் கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், காவல்துறையின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் மூர்த்தி, எம்பி சு.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரை டேக் செய்து திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது.

Tags: MaduraiIncident of a youth from a listed community being beaten to death near Melur - DMK executive publishes a post condemning the police!
ShareTweetSendShare
Previous Post

திராவிட சித்தாந்தம் என்பது அரசியல் மட்டுமே, தமிழகத்தில் இந்து ராஜ்ஜியம் உள்ளது – மோகன் பாகவத்

Next Post

நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி காலமானார்!

Related News

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

திமுகவை நாட்டை விட்டே அகற்றும் வலிமை பாஜகவுக்கு உண்டு – கேசவ விநாயகம்

திராவிட சித்தாந்தம் என்பது அரசியல் மட்டுமே, தமிழகத்தில் இந்து ராஜ்ஜியம் உள்ளது – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

சபேஷின் மறைவு மிகுந்த வலியைத் தருகிறது : இசையமைப்பாளர் தேவா

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உத்தரபிரதேசம் : கஞ்சா கடத்தல் வியாபாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்!

கடமையை செய், பலனை எதிர்பாராதே! – பகவத் கீதையை அடிக்கோடிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்!

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies