திருச்சி - காவலர் குடியிருப்பு உள்ளே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!
Nov 10, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி – காவலர் குடியிருப்பு உள்ளே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாநகரில் உள்ள காவலர் குடியிருப்பு உள்ளே புகுந்த கும்பல் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பீமா நகர் மாசிங்பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வனை பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் விரட்டியுள்ளனர்..

அப்போது, உயிர் தப்பிக்க காவலர் குடியிருப்பில் நுழைந்துள்ளார். இருப்பினும், தாமரைச்செல்வனை விரட்டிச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Tags: திருச்சிA gang hacked and murdered a young man inside the police station
ShareTweetSendShare
Previous Post

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

Next Post

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

Related News

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!

SIR பணி என்றாலே திமுக அலறுகிறது – எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை : வாகனங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் : தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் அச்சம்!

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

பாக்., – ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்!

பிரான்ஸில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோட்டம்!

21,000 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி கொண்டாடிய வைர வியாபாரி!

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

திருச்சி – காவலர் குடியிருப்பு உள்ளே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies