காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் - அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர், விஜயராகவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிகம் திரண்டு பயன்பெறும் கலையரங்கம் பகுதியில் மேல் கூரை மற்றும் உள்கட்டமைப்பு பல இடங்களில் பழுதடைந்ததுடன், முற்றிலும் பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலிருந்து விழும் இதழ்கள் மற்றும் இரும்புப் பொருட்கள் மாணவர்களின் தலையில் விழும் அபாயம் மிகுந்து காணப்படுகிறது.

மழைக்காலத்தில் நீர் வடிதல், இரும்புக் கட்டமைப்பில் அதிக ஜங்கு, பராமரிப்பின் முழு பற்றாக்குறை ஆகியவை, நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது.எனவே நிர்வாகத் திறனற்ற துணைவேந்தரை பதவியை விட்டு விலக வேண்டும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பை ஏற்கனவே மீறிய இந்த நிலை தொடர்வது ஏற்க முடியாதது.

அதே நேரத்தில், இவ்வளவு மோசமான உள்கட்டமைப்புடன் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு NAAC A++ தரச்சான்று வழங்கப்பட்டிருப்பது எப்படி? இது ஆய்வு குழுவின் மதிப்பீட்டு முறையே கேள்விக்குறியாகிறது.

எனவே, கலையரங்கத்தின் தற்போதைய சேதமடைந்த கட்டமைப்பை உடனடியாக மூடி, மாணவர்கள் அங்குச் செல்லாத வகையில் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும், விரைவான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் நிபுணர் குழுவின் மூலம் கட்டமைப்பு வலிமை மதிப்பாய்வு நடத்தப்பட வேண்டும், பழுது செய்யும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படை அறிக்கை வடிவில் வெளியிடப்பட வேண்டும், துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்.

மாணவர்களின் உயிர் பாதுகாப்பு எந்தச் சான்றிதழையும் விட முக்கியமானது. மாணவர்களை ஆபத்தில் இட்டுச் செல்லும் அலட்சிய நிர்வாக மனப்போக்கை கண்டிப்பதோடு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்வரை போராட்டங்களும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Students in Gandhigram Rural University face unsafe environment - Akhil Bharatiya Vidyarthi Parishad
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

Next Post

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies