காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் - அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்
Apr 29, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர், விஜயராகவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிகம் திரண்டு பயன்பெறும் கலையரங்கம் பகுதியில் மேல் கூரை மற்றும் உள்கட்டமைப்பு பல இடங்களில் பழுதடைந்ததுடன், முற்றிலும் பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலிருந்து விழும் இதழ்கள் மற்றும் இரும்புப் பொருட்கள் மாணவர்களின் தலையில் விழும் அபாயம் மிகுந்து காணப்படுகிறது.

மழைக்காலத்தில் நீர் வடிதல், இரும்புக் கட்டமைப்பில் அதிக ஜங்கு, பராமரிப்பின் முழு பற்றாக்குறை ஆகியவை, நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது.எனவே நிர்வாகத் திறனற்ற துணைவேந்தரை பதவியை விட்டு விலக வேண்டும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பை ஏற்கனவே மீறிய இந்த நிலை தொடர்வது ஏற்க முடியாதது.

அதே நேரத்தில், இவ்வளவு மோசமான உள்கட்டமைப்புடன் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு NAAC A++ தரச்சான்று வழங்கப்பட்டிருப்பது எப்படி? இது ஆய்வு குழுவின் மதிப்பீட்டு முறையே கேள்விக்குறியாகிறது.

எனவே, கலையரங்கத்தின் தற்போதைய சேதமடைந்த கட்டமைப்பை உடனடியாக மூடி, மாணவர்கள் அங்குச் செல்லாத வகையில் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும், விரைவான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் நிபுணர் குழுவின் மூலம் கட்டமைப்பு வலிமை மதிப்பாய்வு நடத்தப்பட வேண்டும், பழுது செய்யும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படை அறிக்கை வடிவில் வெளியிடப்பட வேண்டும், துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்.

மாணவர்களின் உயிர் பாதுகாப்பு எந்தச் சான்றிதழையும் விட முக்கியமானது. மாணவர்களை ஆபத்தில் இட்டுச் செல்லும் அலட்சிய நிர்வாக மனப்போக்கை கண்டிப்பதோடு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்வரை போராட்டங்களும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Students in Gandhigram Rural University face unsafe environment - Akhil Bharatiya Vidyarthi Parishad
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

Next Post

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies