திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
Nov 11, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Nov 11, 2025, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்று வரும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என கடந்த 2 வாரத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி மேயர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இனி வரும் காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 613 ரூபாயும், ஓட்டுனர்களுக்கு 867 ரூபாய் கொடுத்து விடுவதாக உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊதிய தொகையை வழங்காமல் தனியார் நிறுவனம் அலைக்கழித்து வருவதாகக் குற்றம் சாட்டி, தூய்மை பணியாளர்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர்.

தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் குப்பைகள் அங்காங்கே தேங்கி உள்ளது.

Tags: Tn newsதிருப்பூர்Sanitation workers in Tiruppur boycott work and protest
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

Next Post

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

Related News

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

Load More

அண்மைச் செய்திகள்

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies