மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!
Nov 12, 2025, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Nov 12, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.

மகாராஷ்டிராவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோலாப்பூரில் நகரில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது வீட்டின் பின்பகுதியில் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க முயன்றபோது சிறுத்தை தாக்கியதில் 4 போலீசார் காயமடைந்தனர்.

இதையடுத்த ஹோட்டல் ஒன்றின் பின்பகுதியில் சிறுத்தை பதுங்கியிருந்ததை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் வலையை விரித்துப் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடித்தனர். இதனால் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags: மகாராஷ்டிராMaharashtra: People are scared after a leopard was seen entering the villageசிறுத்தையால் மக்கள் அச்சம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

Next Post

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Related News

நாட்டில் வேலையின்மை விகிதம் 5.20%ஆக குறைந்துள்ளது: மத்திய அரசு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் துருக்கிக்கு தொடர்பு? – புலனாய்வு அமைப்புகள் விசாரணை!

ஹரியானா : காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 2 கார்களை வாங்கிய மருத்துவர் உமர் நபி, அவரது கூட்டாளிகள்!

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு – தலிபான்கள் மறுப்பு!

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – அதிபர் டிரம்ப்

உலகளவில் ரூ.70 கோடி வரை வசூல் செய்த பைசன்!

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies