டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
Nov 12, 2025, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 12, 2025, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி 234 தொகுதிகளிலும் டிசம்பர் 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை, ECR அக்கரையில் அன்புமணி தரப்பு பாமகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ், பாமக வலுவாக உள்ள 100 தொகுதிகளுக்குக் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி ஒவ்வொரு மாதமும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களைத் தான் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், திமுகவை விட நல்ல கொள்கைகளும், அதிக இளைஞர்களும் பாமகவில் உள்ளதாகக் கூறிய அவர், திமுகவுக்கும் பாமகவுக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி, தொண்டர்கள் செயல்பட வேண்டிய விதத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், கட்சி நிர்வாகிகள், SIR குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், டிசம்பர் 4ம் தேதி உத்தேச வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்ட பிறகு மக்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags: pmkanbumani10.5% reservation - Protest to fill prisons in all 234 constituencies on Dec. 17 - Anbumani Ramadoss' announcement
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

Next Post

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

Related News

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies