திமுக நகர மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Nov 15, 2025, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக நகர மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மோதல் வழக்கில் ஜாமின் பெற வந்த திமுக நகரமன்ற துணை தலைவரின் கணவரைக் கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும் இத்திட்ட ஒப்பந்தத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறி பேரூராட்சியின் துணை தலைவர் ஞானமணியின் கணவர் தமிழன், பேரூராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாகப் பேரூராட்சியின் துணை தலைவர் ஞானமணியின் கணவர் தமிழன், அவரது மகன் ஸ்டீபன் உள்ளிட்டோர் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஸ்டீபன் ஏற்கெனவே ஜாமின் பெற்ற நிலையில், தமிழன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஆகியோர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இருவரும் நெஞ்சுவலி உள்ளதாகக் கூறியதை அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags: Court orders arrest of DMK city council president's husband!
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும் – ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் கருத்துக்கணிப்பு!

Next Post

பறக்கும் கார்கள் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies