பீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் கருத்துக்கணிப்பு!
Jun 14, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும் – ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் கருத்துக்கணிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அந்த வகையில் பிரபலமான ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனமும் தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது

அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 121 முதல் 141 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 98 முதல் 118 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 2 தொகுதியில் வெற்றிபெறும் என்றும், மற்றவை 1 முதல் 7 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான அனைத்து கருத்துக் கணிப்புகளும் தேசிய ஜனநாயக கூட்டணியே பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BiharndaNDA will retain power in Bihar - Axis My India surveyபீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும்ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

சீனா : நொடிப் பொழுதில் இடிந்து விழுந்த மிகப்பெரிய பாலம்!

Next Post

திமுக நகர மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Related News

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies