மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!
Jan 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 15, 2025, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் மடிக்கணினியை திருடிய நபரை, பல் மருத்துவரும், நடிகையுமான ஷல்பா நிகர் தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள தனியார் பல் மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் வரவேற்பறையில் இருந்த 2 மடிக்கணினிகளை மதுபோதையில் வந்த மர்மநபர் திருடி சென்றுள்ளார். ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், மருத்துவர் ஷில்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, திருடிய நபரை வெளியே வந்து தேடியுள்ளார்.

பின்னர், அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே, மடிக்கணினியை திருடிய நபரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

பின்னர், மடிக்கணினிகளை திருடிய முகமது ஃபைசில் என்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ஷில்பா நிகர், மடிக்கணினியை கண்டறிய உதவிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். பெண்கள் தைரியமாக செயல்பட வேண்டும் எனவும், எந்த பிரச்னையாக இருந்தாலும் தாமே தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags: ChennaiNungambakkamlaptops stolenDr. Shilpa
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

Next Post

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies