மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!
Nov 15, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

Web Desk by Web Desk
Nov 15, 2025, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் மடிக்கணினியை திருடிய நபரை, பல் மருத்துவரும், நடிகையுமான ஷல்பா நிகர் தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள தனியார் பல் மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் வரவேற்பறையில் இருந்த 2 மடிக்கணினிகளை மதுபோதையில் வந்த மர்மநபர் திருடி சென்றுள்ளார். ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், மருத்துவர் ஷில்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, திருடிய நபரை வெளியே வந்து தேடியுள்ளார்.

பின்னர், அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே, மடிக்கணினியை திருடிய நபரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

பின்னர், மடிக்கணினிகளை திருடிய முகமது ஃபைசில் என்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ஷில்பா நிகர், மடிக்கணினியை கண்டறிய உதவிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். பெண்கள் தைரியமாக செயல்பட வேண்டும் எனவும், எந்த பிரச்னையாக இருந்தாலும் தாமே தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags: ChennaiNungambakkamlaptops stolenDr. Shilpa
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

Next Post

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

Related News

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies