சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!
Nov 15, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

Web Desk by Web Desk
Nov 15, 2025, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரட்டை செயலியில் கணினி அளவிலான கட்டாய எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வெளியிடுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, கடந்த 2021-ம் ஆண்டு அரட்டை எனும் மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியது.

ஆரம்பத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 300 டவுன்லோடு மட்டுமே ஆனது. இதனிடையே பிரதமரின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள் பலரும் அரட்டை செயலியை மக்களிடம் பரிந்துரைத்தனர்.

இதன் விளைவாகத் தற்போது 1 கோடி பதிவிறக்கங்களை தாண்டி, இந்தியாவில் டாப் ரேங்க்கில் உள்ள செயலிகளில் ஒன்றாக அரட்டை உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரட்டை செயலியில் கணினி அளவிலான கட்டாய எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வெளியிடுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

இந்தச் செயலியின் புதுப்பிப்பு சில நாட்களுக்குள் பயனர்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் என்பது தகவல்களை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும் ஒரு வசதியாகும். சம்பந்தப்பட்ட நிறுவனம் கூடப் பயனர் அனுப்பிய தகவலைப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ZOHO'Aratat' crosses 1 crore downloads due to Self-reliant India project
ShareTweetSendShare
Previous Post

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Next Post

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

Related News

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies