சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!
Jan 14, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரட்டை செயலியில் கணினி அளவிலான கட்டாய எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வெளியிடுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, கடந்த 2021-ம் ஆண்டு அரட்டை எனும் மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியது.

ஆரம்பத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 300 டவுன்லோடு மட்டுமே ஆனது. இதனிடையே பிரதமரின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள் பலரும் அரட்டை செயலியை மக்களிடம் பரிந்துரைத்தனர்.

இதன் விளைவாகத் தற்போது 1 கோடி பதிவிறக்கங்களை தாண்டி, இந்தியாவில் டாப் ரேங்க்கில் உள்ள செயலிகளில் ஒன்றாக அரட்டை உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரட்டை செயலியில் கணினி அளவிலான கட்டாய எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வெளியிடுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

இந்தச் செயலியின் புதுப்பிப்பு சில நாட்களுக்குள் பயனர்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் என்பது தகவல்களை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும் ஒரு வசதியாகும். சம்பந்தப்பட்ட நிறுவனம் கூடப் பயனர் அனுப்பிய தகவலைப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ZOHO'Aratat' crosses 1 crore downloads due to Self-reliant India project
ShareTweetSendShare
Previous Post

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Next Post

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies