பீகார் சட்டப்பேரவை தேர்தல் - சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்கள் சிலர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சந்தேஷ் தொகுதியில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் ராதா சரண் ஷா, ஆர்.ஜே.டி.யின் திபு சிங்கை வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் குமார் சிங் யாதவ், பாஜகவின் அசோக் குமார் சிங்கை வெறும் 30 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அகியான் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் மகேஷ் பாஸ்வான் சி.பி.ஐ.எம்.எல் வேட்பாளர் ஷிவ் பிரகாஷ் ரஞ்சனை வெறும் 95 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். டாக்கா தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடியின் பைசல் ரஹ்மான், பாஜகவின் பவன் குமார் ஜெய்ஸ்வாலை 178 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

ஃபோர்ப்ஸ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோஜ் பிஷ்வாஸ் 221 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வித்யா சாகர் கேசரியை தோற்கடித்தார்.

ருபாலி தொகுதியில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் கலதர் பிரசாத் மண்டல், ஆர்ஜேடியின் பீமா பார்தியை 73 ஆயிரத்து 572 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

திகா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சஞ்சீவ் சௌராசியா, 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, சிபிஐஎம்எல் வேட்பாளர் திவ்யா கௌதமை 59 ஆயிரத்து 79 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கோபால்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜே.டி.யு வேட்பாளர் ஷைலேஷ் குமார் விஐபி கட்சியின் பிரேம் சாகரை 58 ஆயிரத்து 135 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

சுகௌலி தொகுதியில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர் ராஜேஷ் குமார், ஜனசக்தி ஜனதா தளத்தின் ஷியாம் கிஷோர் சவுத்ரியை 58 ஆயிரத்து 191 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அவுராய் தொகுதியின் பாஜக வேட்பாளர் ரமா நிஷாத், விஐபி கட்சியின் வேட்பாளர் போகேந்திர சாஹ்னியை 57 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Tags: 2025 bihar electionsBihar Assembly Elections - Candidates who won by a narrow margin
ShareTweetSendShare
Previous Post

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

Next Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies