கார்த்திகை மாதம் தொடக்கம் - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
Nov 17, 2025, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

Web Desk by Web Desk
Nov 17, 2025, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் ஐயப்பன் சுவாமிக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், மாத தொடக்கத்தில் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்வது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், புலியின் உருவம் பொறித்த கொடி ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பால விநாயகர் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி பால விநாயகர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து சபரிமலை மண்டல பூஜைக்காக மாலை அணிந்தனர். புதிதாக மாலை அணியும் பக்தர்கள் சந்தன மாலை மற்றும் துளசி மாலைகளையும், 18 ஆண்டுகளாக தொடர்ந்து மாலை அணிந்து செல்லும் பக்தர்களான குருசாமிகள் ருத்ராட்ச மாலைகளையும் அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

பால விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் மண்டல பூஜைகள் விமரிசையாக தொடங்கின. சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் காலை கணபதி ஹோமமும், ஐயப்பன் சுவாமிக்கு நெய்யாபிஷேகமும் செய்யப்பட்டது. இ

தனை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: iyappa devoteesmalai anitha iyappa paktargalDindigulAyyappa templemonth of Karthigai.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Related News

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies